கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 12)
சாகரிகாவின் தோழியாக இருந்தாலும் ஷில்பா கோவிந்தசாமிக்கு உதவ முற்படுகிறாள். அவனை நீல நகருக்குக் குடிமகனாக்க உதவுகிறாள். ஷில்பாவின் உதவியுடன் அவன் அந்த நகரின் குடிமகனாகிறான். அந்த நகரத்தில் எளிதாகக் குடியுரிமையைப் பெற முடியும் என்பதால், அவனுக்குக் குடியுரிமை கிடைத்து விடுகிறது. குடியுரிமை பெறுவதற்கு வழக்கப்படி நடைபெறுவது தற்செயலாக மிகுதியாகிவிடுகிறது. அந்த மிகுதி ஷில்பாவைப் போல் நமக்கும் சற்றுக் குழப்பத்தைத்தான் தருகிறது. முதலில் சூனியனை நம்பி அனுப்பிய கோவிந்தசாமி அதன்பின் சூனியன் மீது ஐயம் கொள்ளத் தொடங்குகிறான். தன் … Continue reading கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 12)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed